Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணியா? தனித்து போட்டியா? பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பதில்

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (12:09 IST)
தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களுக்கு கூட்டணி அமைக்க தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் வரும் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவின் பங்கு கணிசமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் வரும் தேர்தல்களில் கூட்டணியா? தனித்து போட்டியா? என்பது குறித்து கருத்து கூறிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'தேர்தல் தேதி அறிவித்த பிறகே தேமுதிக தனித்துப் போட்டியா, இல்லை கூட்டணியா என முடிவு செய்யும். மேலும் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார்' என்று கூறினார்.

மேலும் புயல் போன்ற காரணங்களை கூறி தேர்தலுக்கு ஆளுங்கட்சி முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், தேர்தலை சந்திக்க அதிமுக அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments