Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் இணைப்பு துண்டிக்கப்படாது ... தமிழ்நாடு மின்சார வாரியம் !

Power supply not disconnected ... Tamil Nadu Electricity Board!
Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (16:33 IST)
மின் இணப்பு துண்டிக்கப்படாது ... தமிழ்நாடு மின்சார வாரியம் !

மின் கட்டணம் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்புத் துண்டிக்கப்படாது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம்  கூறியுள்ளதாவது, மார்ச் மாதத்துக்குள் செலுத்தப்பட வேண்டிய மின்கட்டணம் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை கட்டலாம் என அறிவித்துள்ளது.

மேலும், 15 ஆம் தேதிவரை கட்டலாம் என அறிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வதந்தி பரவியதை அடுத்து மின்சார வாரியம்  இந்த தகவலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments