Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (15:34 IST)
மேட்டூர் புது அனல்மின் நிலையத்தில், ஒரு மாதத்துக்கு பின், நேற்று மின் உற்பத்தி துவங்கியது.


 


மேட்டூர், 840 மெகாவாட் அனல்மின் நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில், 600 மெகாவாட் புது அனல்மின் நிலையம் உள்ளது. பராமரிப்பு பணிக்காக, கடந்த மாதம், 10ம் தேதி புது அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. 
 
பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பின், நேற்று முன்தினம் இரவு, மின் உற்பத்திக்காக ஆயத்த பணிகள் துவங்கின. நேற்று காலை, 100 மெகாவாட்டில் துவங்கிய மின் உற்பத்தி, படிப்படியாக அதிகரித்தது. மாலை, 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இன்று, புது அனல்மின் நிலையம் இலக்கான, 600 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டி வசூல் செய்ய நிதி நிறுவன ஊழியருடன் ஓடிப்போன மனைவி.. பரிதாபத்தில் கணவன்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது? முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

கமல்ஹாசனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி.. மரியாதை நிமித்த சந்திப்பா?

பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு மெஜாரிட்டி: கருத்துக்கணிப்பு..!

கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments