Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தமிழக மக்களின் கவனத்திற்கு’ - மழை பெய்யும்

Webdunia
புதன், 5 அக்டோபர் 2016 (22:16 IST)
தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து தற்போது வட கிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது.


 
 
கடந்த வாரம் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. 
 
இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக மத்திய வங்கக் கடலில் நேற்று காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி நகரும் பட்சத்தில் தமிழக கடலோரத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ரேக் அப் செய்த காதலி! கடத்திச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய முன்னாள் காதலன்!

திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் 40 அடி உயரத்தில் வேல்.. பக்தர்கள் பரவசம்..!

இன்று முதல் முதல்வர் மருந்தகங்கள்.. 1000 இடங்களில் திறந்து வைக்கும் விழா..!

ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து!

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments