Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மக்களின் கவனத்திற்கு: 2 நாட்கள் மழை பெய்யும்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (21:57 IST)
மத்திய மேற்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவுக்கு சென்றது.


 
 
தற்போது அந்த காற்றழுத்தம் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே மையம் கொண்டுள்ளது. இதனால் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், தமிழகத்துக்கு அதிக மழை தரும் வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டு முன்னதாக தொடங்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments