Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சென்னை மக்களின் கவனத்திற்கு’ - மழை தொடரும்!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (00:24 IST)
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வபோது கன மழை பெய்து வருகிறது. 


 
 
இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருந்தினர்களுக்கு சாப்பாடு பற்றாக்குறை.. திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்..!

சரிவில் இருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு.. இன்று ஒரே நாளில் 13 காசுகள் உயர்வு..!

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் மத்தியில் பரபரப்பு..!

ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீச்சு.. சிறுவனை சுட்டு பிடித்த போலீஸ்..!

DeepSeek-க்கு ஆப்பு வைக்க ஓபன் AI செய்த தந்திரம்! புதிதாக வெளியானது o3 Mini!

அடுத்த கட்டுரையில்
Show comments