Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பதிவுகள் நிறைவு: பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி?

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (21:23 IST)
ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. இந்த கருத்துக் கணிப்பின்படி கோவாவிலும்  ,உத்ராகாண்டிலும் பாஜக - காங்கிரஸ் இடையே  இழுபறி நிலை நீடிக்கும்

உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் எனவும் பஞ்சாப்  மாநிலத்தில் ஆம் ஆத்மி  ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 இடங்களைக் கைப்பற்றும் எனவும்        எனவும்  காங்கிரஸ் சுமார் 19 முதல் 31 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments