Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: நீலகிரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:33 IST)
நீலகிரி மாவட்ட மக்கள் இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
 
இன்று இரவு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments