Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோர்களுக்கு தண்டனை..

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (14:06 IST)
18 வயதிற்கு குறைவான சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

 
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களிலும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்கள் பெற்றோரின் வாகனங்களை ஓட்டுவதும், விபத்திற்குள்ளாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சென்னை சாலைகளில் சிறார்கள் தங்கள் பெற்றோர்களின் வாகனத்தை ஓட்டுவதுடன் பந்தயத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சிறார்களை வாகனம் ஒட்ட அனுமதித்தால் அவர்களின் பெற்றோர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். ஓட்டுனர் உரிமம் இல்லாத 18 வயதுக்குட்பட்ட குறைவான சிறார்களை வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக் கூடாது” என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments