Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலையாளியின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்டது காவல் துறை

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (13:21 IST)
கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார் இளம்பெண் சுவாதி. இந்த கொலையை செய்த மர்ம நபர் யார் என்ற தகவல் இன்னமும் தெளிவாக தெரியவில்லை.


 
 
காவல் துறை தீவிரமாக இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கொலை செய்தவன் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கலாம் என ஆராய்ந்ததில் அவனது புகைப்படம் சிக்கியது.
 
ஆனால் அந்த புகைப்படம் தெளிவில்லாமல் இருந்தது. இந்நிலையில் அந்த குற்றவாளியின் புகைப்படத்தை தொழில்நுட்ப உதவியுடன் கொஞ்சம் தெளிவாக வெளியிட்டுள்ளனர் காவல் துறையினர்.
 
இந்த புகைப்படத்தில் உள்ள நபரை யாராவது பார்த்திருந்தாலோ, தகவல் தெரிந்தாலோ காவல் துறைக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments