Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை மீட்புப்பணி: களத்தில் இறங்கிய காவல்துறையினர்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (10:59 IST)
சென்னையில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வு காண தமிழக அரசு அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் மட்டுமின்றி மீட்புப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



 


சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். காவல்துறையினர் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய போக்குவரத்தை ஒழுங்கு செய்துவிட்டு இன்று அதிகாலை தான் வீட்டிற்கு சென்றதாகவும், ஆனால் மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்பி தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இயல்பு நிலை திரும்பும் வரை காவல்துறை அதிகாரிகள் அனைத்து பணிகளிலும் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் சற்றுமுன்னர் பேட்டியளித்தார்.

காவல்துறையினர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும், பொதுமக்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments