Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்த இன்ஸ்பெக்டர். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (22:16 IST)
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 



 
 
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஏழுமலை என்பவர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து ஏழுமலை மீது புகார் அந்த பெண் காவல்துறை அதிகாரி, மேலதிகாரியிடம் புகார் கொடுத்ததை அடுத்து முத்தம் கொடுத்த ஏழுமலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றம் அதிரடி..!

சபரிமலை கோயில் அரவணை பாயாசம், அப்பத்தில் மீண்டும் ஏலக்காய்: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தேவஸ்தானம் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments