Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற தலைமை காவலர் டிராக்டர் ஏற்றி கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (13:20 IST)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலபுரகி அருகே தலைமை காவலர் மயூர் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலபுரகி அருகே உள்ள நாராயணபுரா என்றா பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்க முயன்ற போது இந்த விபரீதம்  ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
நாராயணபுரா பீமா நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய மர்ம கும்பல் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தலைமை காவலர் மணல் கொள்ளையை தடுக்க முயற்சி செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த மணல் கொள்ளை கும்பல், டிராக்டர் ஏற்றி காவலரை கொலை செய்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை மர்ம கும்பலை தேடி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: என்ன காரணம்?

தொடர்ந்து 3 நாட்கள் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.54,000க்கும் கீழே வருமா?

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. நேரம் ஒதுக்கப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments