Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கரன்கோவில் அருகே தீண்டாமை - போலீசார் விசாரணை

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (09:00 IST)
சங்கரன்கோவில் அருகே மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சங்கரன்கோவிலில் உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பெட்டிக்கடைக்காரர் ஒருவர், தலித் மாணவர்கள் தின்பண்டங்கள் வாங்க வந்த போது, ஊர் கட்டுபாடு விதித்திருப்பதாகவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வரவேண்டாம், தரமாட்டார்கள் என விட்டில் போய் சொல்லுங்கள் என கூறியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ வைரலானதை தொடர்ந்து தீண்டாமை அவலம் குறித்து வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தின்பண்டம் வழங்க மறுத்தது தொடர்பாக கடை உரிமையாளர், ஊர் நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments