Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்.. மாமல்லபுரம் அருகே பரபரப்பு சம்பவம்..!

Mahendran
வெள்ளி, 28 ஜூன் 2024 (12:34 IST)
செங்கல்பட்டு அருகே மாமல்லபுரத்தில் நீண்ட நாளாக தேடிக்கொண்டிருந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியில் சுட்டு பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சத்யா, பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதையடுத்து போலீஸ் குழுவினர் அந்த பகுதிக்கு சென்று ரவுடியை சுற்றி வளைத்த நிலையில் போலீசாரை ரவுடி சத்யா துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது, இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக ரவுடி சத்யாவை சுட்டதில் சத்யாவின் இடது காலில் குண்டு பாய்ந்ததாகவும் இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட்ட பகலில் போலீசாரை நோக்கி ரவுடி சத்யா சுட்டதும், ரவுடியை நோக்கி போலீசாரை சுட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments