Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை கொலை செய்த மனைவியை விடுவிக்க போலீசார் முடிவு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:51 IST)
தற்காப்புக்காக கணவரை கொலை செய்த மனைவியை விடுதலை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை ஓட்டேரி என்ற பகுதியில் குடிபோதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை சிறுமியின் தாய் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார் 
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவரை கொன்ற மனைவி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்
 
இந்த நிலையில் தற்காப்பிற்காக கணவரை அந்த பெண் தாக்கியதால் தற்போது வழக்கு பிரிவை மாற்றி, அவரை விடுவிக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது போலீசாரின் இந்த முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

நாளை ஹோலி கொண்டாட்டம்: தேர்வு எழுத முடியாவிட்டால் மறுவாய்ப்பு! - சிபிஎஸ்இ அறிவிப்பு!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

டாக்டர், நர்சு, மருத்துவ பணியாளர் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்! - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments