Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் கைது

Webdunia
ஞாயிறு, 25 மார்ச் 2018 (16:30 IST)
இசைஞானி இளையராஜா சமீபத்தில் பத்மவிபூஷன் விருதை குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றார். அவரது புகழ் உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களிடையே ஓங்கியிருக்கும் நிலையில் இன்று அவரது வீட்டை  சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் சிலர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.

கிறிஸ்தவ மதத்தை பற்றி இளையராஜா அவதூறாக பேசியதாகப் புகார் தெரிவித்த அந்த கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தி.நகரில் இளையராஜா வீட்டை
முற்றுகையிட முயன்றனர்.

ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சிறுபான்மை மக்கள் நலக்கட்சியினர்களை கைது செய்தனர். இதனால் இளையராஜா வீடு அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments