Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா வாழ்ந்த வீடு மக்கள் பார்வைக்கு அனுமதி

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (16:09 IST)
புரட்சித் தலைவி ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வீட்டை பொதுமக்கள் வெளியில் இருந்து பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


 

 
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லை என்பதால், அவர் வாழ்ந்த போயஸ் தோட்டம் வீட்டை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே இணையதளத்தில் கோரிக்கை எழுந்தது. அதற்கு சுமார் 2500 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் அவர் வாழ்ந்த போயஸ் தோட்டம் வீடு, பொதுமக்கள் வெளியில் இருந்து பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் அதிமுக தொண்டர்கள், நேராக செல்லும் இடம் போயஸ் தோட்டம் தான். 
 
வருகை தரும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை தடுக்காமல், வெளியில் இருந்து மட்டும் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments