Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரின் வருகையால் சென்னையில் போக்குவரத்தில் மாற்றமா?

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (18:26 IST)
பிரதமர் மோடி சென்னைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வர இருப்பதை அடுத்து சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்த கேள்விக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை பதிலளித்துள்ளது. 
 
செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வர இருக்கிறார். வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி சென்னையில் இருப்பதையொட்டி 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் விமான நிலையம் நேரு விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் பிரதமர் வருகை காரணமாக சென்னையில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஏற்கனவே உள்ள போக்குவரத்து தொடரும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments