Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலூன் கடைகாரரிடம் தமிழில் பேசிய மோடி! – நூலகம் அமைத்ததற்கு வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (11:50 IST)
இன்று மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடியை சேர்ந்த சலூன் கடைக்காரரிடம் தமிழில் பேசியது வைரலாகி உள்ளது.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக உரையாடி வருகிறார். இந்நிலையில் இன்று நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடியில் முடிதிருத்தும் தொழில் செய்து வரும் பொன்.மாரியப்பன் என்பவரிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

பொன். மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் தனது சலூனிலேயே நூலகம் அமைத்துள்ள மாரியப்பனின் செயலை மிகவும் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments