பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: தேர்ச்சி விபரங்கள் இதோ:

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (09:02 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த விபரங்கள் சற்றுமுன் வெளியானது. வழக்கம்போல் மாணவியர் மாணவர்களை விட அதிக சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் 7127 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுதிய 7,79,931 மாணவர்களில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவியரின்‌ எண்ணிக்கை 4,24,285 என்றும், மாணவர்களின்‌ எண்ணிக்கை 355,646 என்றும், அதில் பொதுப்‌ பாடப்பிரிவில்‌ தேர்வெழுதியோரின்‌ எண்ணிக்கை: 7,28,516 என்றும், தொழிற்பாடப்பிரிவில்‌ தேர்வெழுதியோரின்‌ எண்ணிக்கை: 51,415 என்றும் குறிப்பிடத்தக்கது
 
இதில் தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களின் சதவிகிதம்‌ 92.3% என்றும், மாணவியர்‌ 94.80 தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவர்கள்‌ 89.41% தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவியர்‌ மாணவர்களை விட 5.39%அஇகம்‌ தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மொத்தம் 7127 பள்ளிகள் இந்த தேர்வை எழுதிய நிலையில் அவற்றில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ எண்ணிக்கை 2120 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

ஆண்டுக்கு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுவோர் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நிர்மலா சீதாராமன்

அடுத்த கட்டுரையில்
Show comments