Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடினமாக இருந்தது கணித தேர்வு: பிளஸ் 2 மாணவ மாணவிகள் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (11:41 IST)
கடந்த சில நாட்களாக பிளஸ் டூ தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கணிதம் விலங்கியல் வணிகவியல் நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இன்ஜினியரிங் படிப்புக்கு முக்கிய பாடமான கணிதம் தேர்வு நேற்று நடந்த நிலையில் இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ மாணவிகள் கருத்து தெரிவித்திருந்தனர் 
 
சில வினாக்கள் ஆழமாக யோசித்து விடை அளிக்கும் வகையில் இருந்ததாகவும் ஒரு சில வினாக்கள் சாய்ஸ் ஆக கொடுக்கப்பட்ட இரண்டு வினாக்களுமே கடினமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
எனவே இந்த ஆண்டு பிளஸ் 2 கணித தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்ணும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments