Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் -2 தேர்வு முடிவுகள்: பவித்ரா மற்றும் நிவேதா முதலிடம் பெற்றனர்

Webdunia
வியாழன், 7 மே 2015 (10:13 IST)
பிளஸ் -2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  திருபூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.


 


 
+2 தேர்வில் சுமார் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவற்றில் மாணவிகள் 90. 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலிடத்தை 2 மாணவிகளும், 2 ஆம் 4 பேரும் , 3 வது இடத்தை ஒருவரும் பிடித்துள்ளனர்.

திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா மற்றும் கோவை ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதா  ஆகிய மாணவிகள் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
 
மாநில அளவில் 4 பேர் 2 ஆம் இடம் பெற்றுள்ளனர். இதில் விக்னேஸ்வரன், பிரவீன், சரண்ராம், வித்யவர்ஷிணி ஆகிய 4 மாணவர்கள் மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்துள்ளனர். 3 ஆம் இடத்தை பாரதி என்ற மாணவி இடம்பெற்றுள்ளார்.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

Show comments