Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (23:32 IST)
என்றுமில்லாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்கள் விலை உயரவுள்ளதாக அபாயம் இருந்தது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அனைத்து லாரிகளின் வாடகைகளும் சுமார் 30% வரை உயர்த்தப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதமே இதுகுறித்த போஸ்டர்கள் வைரலான நிலையில் மீண்டும் தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், வரும் மார்ச் மாதம் முதல் பெரிய குடத்திற்கு ரூ.13, சிறிய குடம் ரூ.8, கைக்குடம் ரூ.4  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments