Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் எகிறியது பெட்ரோல் – டீசல் விலை

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (14:49 IST)
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் பெட்ரோல் – டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறை வழக்கத்திற்கு வந்தது.
இந்த தினசரி கட்டணம் நடைமுறைக்கு வந்த போது பெட்ரோல் லிட்டருக்கு 68.02 காசுகள் என்றும், டீசல் விலை  57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது. அதன் பின்பு தொடர்ச்சியாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தபடியே இருக்கின்றது.

இந்நிலையில் பெட்ரோல் விலை இன்று 10 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ரூ.85,58 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அன்றாடம் உயர்ந்து வருகிற இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments