Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 நாட்களாக மாற்றமில்லா பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வியாழன், 12 மே 2022 (07:40 IST)
கடந்த 35 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்த நிலையில் இன்று மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே சமையல் கேஸ் விலை 50 ரூபாய் அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் அவஸ்தையில் உள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரித்தால் பொது மக்களால் தாங்க முடியாத பொருளாதாரச் சுமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments