Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகத்தில் மீண்டும் ஜெயலலிதா புகைப்படம் வைக்க கோரி மனு!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (12:59 IST)
தென்காசி புதிய பஸ் நிலைய வளாகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. இதற்கான பெயர் பலகையில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றிருந்தது. 
 
தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதலில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த நேரத்தில் தேர்தல் விதிமுறையையொட்டி இந்தப்படம் மறைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு இந்தப் படம் அகற்றப்பட்டது. அப்போது இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் புகார் செய்யப்பட்டது. அதிமுக நகர கழக சார்பில் நகராட்சி அலுவலகத்தில் அம்மா உணவகத்தில் மீண்டும் ஜெயலலிதா புகைப்படம் வைக்க கோரி மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments