Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (18:59 IST)
ஊரடங்கு உத்தரவால் ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தகவல்வெளியானது.

இந்நிலையில், தற்போது, 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதில்,  இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 12 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments