Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனின் விடுதலை? உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (11:04 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும்  அந்த தீர்மானம் மீது தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று திபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நாசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெறவுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் ஏழு பேரின் விடுதலை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments