Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ஐ.வி பாதித்தவர்கவர்களும் தடுப்பூசி போடலாம்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (23:47 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிர் பலி எண்ணிக்கை குறைந்துவருகிறது. கடந்த 3 வாரங்களாக தமிழகத்தில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், 18வயதிற்கு மேட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று எச்.ஐ.வி பாதித்தவர்கவர்களும் முறையான பரிசோதனைக்குப் பின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தமிழகச் சுகாதாரத்துறை  சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் எச்.ஐச்.வி தொற்றுடன் கொரொனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் 23% பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments