Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ஐ.வி பாதித்தவர்கவர்களும் தடுப்பூசி போடலாம்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (23:47 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிர் பலி எண்ணிக்கை குறைந்துவருகிறது. கடந்த 3 வாரங்களாக தமிழகத்தில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், 18வயதிற்கு மேட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று எச்.ஐ.வி பாதித்தவர்கவர்களும் முறையான பரிசோதனைக்குப் பின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தமிழகச் சுகாதாரத்துறை  சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் எச்.ஐச்.வி தொற்றுடன் கொரொனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் 23% பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments