Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தை உணராமல் கடல்பகுதியில் குவிந்த மக்கள்: போலீசார் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (11:36 IST)
சென்னை மெரினா உள்பட கடற்கரைகளில் உள்ள புயல் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குவிந்து வருவதாக தகவல் வந்ததையடுத்து போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்கும் நிலையில் கடல் அலைகள் சீற்றத்துடன் உள்ளது. இந்த நிலையில் கடல் அலையின் சீற்றத்தின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடற்கரையில் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
குறிப்பாக மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை, மகாபலிபுரம் கடற்கரை ஆகிய பகுதிகளில் மக்கள் கடல் சீற்றத்தை பார்த்து வருகின்றனர்
 
ஆபத்தை உணராமல் கடல் பகுதியில் பொதுமக்கள் குவிந்து உள்ளதை அடுத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தடை விதிக்கப்பட்ட கடற்கரை பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாமென்றும் போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அதையும் மீறி பல பொதுமக்கள் கடல் பகுதியில் சென்று ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments