Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (20:25 IST)
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகச் சென்னையில் சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது.   இந்நிலையில் நகர் முழுவதும் சுமார் 290 இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதித்துள்ளது.  மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில்,  நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments