Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு !

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (22:27 IST)
தமிழகத்தில் உள்ள 27 ரயில் நிலையங்களில் திடீரென்று நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிதம்பரம், நீடா மங்கலம், நாகூர், நாகபட்டினம், மன்னார்குடி, வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, ஸ்ரீரங்கம், பொன்மலை, உள்ளிட்ட 27 ரயில்நிலையங்களில் நேற்று முதல் நடைமேடை கட்டணம் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, தஞ்சை, விழுப்புரம், குடந்தை, மயிலாடுதுறை ந் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் இந்த ரயில்கட்டணம் ஏற்கனவே நடமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நடைமேடை கட்டண உயர்வு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments