Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கான பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:14 IST)
தமிழகத்தில் பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் பரிசோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காப்பீடு அட்டை இருந்தால் ரூ.2,500 மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் காப்பீடு அட்டை இல்லாதவர்கள் ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்க்கலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments