Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றை நபருக்காக ஒட்டுமொத்த நோயாளிகளை தவிக்கவிட்ட மனிதநேயமற்ற மருத்துவர்கள்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (19:13 IST)
மருத்துவர்கள் மீதான தாக்குதலால் மருத்துவ மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதாக கூறி பயிற்சி மருத்துவ மாணவர்கள் கடந்த 2 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அவரச பிரிவு மற்றும் மருத்துவமனை நோயாளிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கூறி மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். நோயாளிகள் மற்றும் நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை உள்ளே மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் அனைவரும் மருத்துவமனை வாயிலிலே நின்று கொண்டிருக்கின்றனர். 
 
மேலும் நோயாளின் உறவினர்கள் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மருத்துவர்களின் இந்த போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments