Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமாவில் இருந்த குழந்தை உயிரிழந்ததால் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்ற பெற்றோர்!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (14:34 IST)
கோமாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை உயிரிழந்ததால் அந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனையிலேயே குழந்தையை விட்டுவிட்டு தலைமறைவாகி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை பள்ளிப்பட்டு என்ற பகுதியை சேர்ந்த திலீப்குமார் ஹேமலதா தம்பதிக்கு என்ற இரண்டு வயது குழந்தை இருந்தது.ல் இந்த குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தவறி விழுந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்
 
மருத்துவமனையில் குழந்தை கோமா நிலையில் இருந்ததை அடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி குழந்தை இறந்த நிலையில் திடீரென பெற்றோர் யாரிடமும் சொல்லாமல் தலைமறைவாகி உள்ளனர்
 
இதனையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments