Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் தடையால் மதுபாட்டிலில் டீ வாங்கும் முதியவர்

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (19:46 IST)
பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான கடைகளில் கேரிபேக் முதல் பல பிளாஸ்டிக் பொருட்கள் தற்போது பயன்படுத்துவதில்லை.

மேலும் பெரும்பாலான டீக்கடைகளில் பார்சல் டீ வாங்க பாத்திரம் கொண்டு வரும் வாடிக்கையாளர்களை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பாத்திரம் இல்லாமல் பார்சல் டீ வாங்க வந்த ஒருவருக்கு மதுபாட்டிலில் டீ ஊற்றி கொடுக்கும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் டீக்கடைக்காரர் லாவகமாக மது பாட்டிலில் டீ ஊற்றி கொடுக்க அதை ஒரு முதியவர் மிகுந்த சந்தோஷத்துடன் வாங்கி செல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments