Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் காலமானார்!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (05:55 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமானார். அவருக்கு வயது 96. வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
 
சிகிச்சை பலனளிக்காததால் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு பழனியம்மாளின் உயிர் பிரிந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து பெரியகுளம் விரைந்து வந்து கண்ணீருடன் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments