Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமத்தைத் தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் – இரண்டு பிரபல கட்சிகளை குறிப்பிட்ட ஊடகவியலாளர் !

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (15:40 IST)
தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரபலமடைந்திருக்கும் பனிமலர் பன்னீர் செல்வம் சமூகவலைதளங்களில் தரக்குறைவாக பேசும் இரு கட்சியினரை சார்ந்தவர்களை குறிப்பிட்டுள்ளார்.

பெரியாரியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் மாடல் பனிமலர் பன்னீர் செல்வம் நாம் தமிழர் கட்சியினரும் , பாஜகவினரும் காமத்தைத் தவிர வேறு ஒன்றுமே அறியாதவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவுக்கு ஆதரவாக பேசும் அவரது பதிவுகளின் பின்னூட்டங்களில் வரும் கமெண்ட்களைக் குறிப்பிட்டு ‘காமத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் சங்கிகளும், தம்பிகளும். எனக்கு வரும் பின்னூட்டங்களே அதற்கு சாட்சி ’ எனக் குறிப்பிட்டு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டார்.

அவர் சொன்னது போலவே அவரது அந்த பதிவுக்கு கீழும் பலர் ஆபாசமாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments