Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்....

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்....

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (18:12 IST)
முதல்வரின் ஜெயலலிதாவின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில் நாளை அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.


 

 
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் கவனித்து வந்த அனைத்து துறைகளும், நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தலைமை செயலாகத்தில் நாளை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.  காலை 9.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.
 
முதல்வர் பொறுப்புகளை ஏற்ற பின், பன்னீர் செல்வம் நடத்தும் முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments