Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவை கூட்டத்தை பழனிசாமி அணியினர் புறக்கணித்த ஈபிஎஸ்: இந்த ஒரே காரணம் தான்!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (10:04 IST)
இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தை அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சட்டசபை இன்று கூடிய நிலையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் இன்று சட்டசபையில் கூடினர். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளன
 
இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூடத்தில் வேலுமணி மட்டும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் இருந்து பறிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
இந்த நிலையில் அவரது பதவி பறிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சட்டசபையை புறக்கணித்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments