Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதலுக்கு அதிகாரிக்கு லஞ்சம்: பரபரப்பு ஆடியோ

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (18:49 IST)
சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது.


 

 
சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது.
 
இதுதொடர்பாக அந்த பகுதி விவசாயிகள், ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்வதற்கு ரூ.50 வரை லஞ்சம் கேட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 
 
மேலும் தமிழக அரசு நெல் மூட்டைகள் உரிய விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments