Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும்: ப.சிதம்பரம்

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (08:00 IST)
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் சில்லரை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டி விட்டதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்று நிதியமைச்சர் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
ஒரே நாடு ஒரே தேர்வுமுறை, ஒரே நாடு ஒரே உணவு பழக்கம், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இது என்ன சர்வாதிகார நாடா? என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கும் ஏற்படும் என்ற சிதம்பரத்தின் கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments