Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்குநேரியில் தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமங்கள் – வெற்றி யாருக்கு ?

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (08:32 IST)
நாங்குநேரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேவேந்திர குல வேளாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அதிமான மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ள்ளது. 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் தேவேந்திர குல வேளாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் 30000க்கும் மேற்பட்டோர் தேர்தல் புறக்கணிப்பு செய்ததாலேயே வாக்குப்பதிவு சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தங்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கையை நீண்ட நாட்களாக அவர்கள் சொல்லி வருகின்றனர். அதை எந்தக் கட்சிகளும் கண்டுகொள்ளாததாலேயே அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த தேர்தலைப் புறக்கணித்தவர்கள் வாக்குகள் தேர்தல் வெற்றிக்குப் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments