Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவை நம்பி ஏமாந்த ஓ.பி.எஸ் !-முன்னாள் எம்பி.KC.பழனிசாமி

Sinoj
புதன், 28 பிப்ரவரி 2024 (19:04 IST)
உறவாடி கெடுப்பதற்கு சிறந்த உதாரணம் பாஜக. உறவுக்கு கைகொடுத்த  ஓ.பன்னீசெல்த்தை தாமரை சின்னத்தில் நிற்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்  தாமரையில் போட்டியிடுவாரா? அல்லது தனித்து நின்று தன்மானம் காப்பாரா?   என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''அதிமுக-வை சிறு சிறு குழுக்களாக சிதறடித்து அதன் வலிமையை குறைத்து அந்த குழுக்களை தனித்தனியாக பாஜகவுடன் இணைத்து பலம்பெறுவது தான் பாஜகவின் நோக்கம்.இதுபோல் நடக்கும் என்று 2018-லே #ஓபிஎஸ் & #இபிஎஸ் இருவரையும் எச்சரித்ததால் ஏற்பட்டது தான் கே.சி.பி-யின் நீக்கம். 
2018-லிருந்து பாஜக எதிர்ப்பில் உறுதியான நிலைப்பாட்டில் கே.சி.பி இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமியோடு கருத்து வேறுபாடு இருந்தாலும் பாஜக எதிர்ப்பு என்ற நிலையில் உறுதியாக அதிமுக-வை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கும் கே.சி.பழனிசாமி ''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணத்தாசை காட்டி மயக்கி 30 பெண்களோடு உல்லாசம்! வீடியோ எடுத்து ஷேர் செய்த மெடிக்கல் உரிமையாளர்!

பட்ஜெட்டிற்கு பின் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து முடிவுகள் அறிவித்த தெலுங்கானா: 46.25% உள்ளவர்கள் யார்?

கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்ற மனைவி.. பேஸ்புக் காதலனுடன் ஓட்டம்..!

1 ஓட்டுக்கு ரூ.3000 கொடுக்கும் பாஜக.. பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments