நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ஓபிஎஸ்: அதிரடி அறிவிப்புகள் இருக்குமா?

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (21:04 IST)
தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை அடுத்து அந்த பட்ஜெட்டில் சில அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழகத்தில் தேர்தல் வரவிருப்பதை அடுத்து இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்றும் தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி பதவி ஏற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் நாளை தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் தமிழகம் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்றும் இலவச அறிவிப்புகள் மற்றும்  பல்வேறு சலுகைகளும் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவில் எந்த கொம்பனா இருந்தாலும் வாங்க!.. சவால் விட்ட ஆ.ராசா!...

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்!.. வேகமெடுக்கும் தவெக தேர்தல் பணி...

6 அமைச்சர் பதவி வேண்டும்!.., திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா காங்கிரஸ்?...

காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. பரிதாபமாக பலியான 4 வயது சிறுமி..!

இந்த தொகுதியெல்லாம் எங்களுக்கு வேணும்!.. அதிமுகவுக்கு செக் வைக்கும் பாஜக!...

அடுத்த கட்டுரையில்
Show comments