நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ஓபிஎஸ்: அதிரடி அறிவிப்புகள் இருக்குமா?

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (21:04 IST)
தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை அடுத்து அந்த பட்ஜெட்டில் சில அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழகத்தில் தேர்தல் வரவிருப்பதை அடுத்து இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்றும் தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி பதவி ஏற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் நாளை தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் தமிழகம் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருக்கும் என்றும் இலவச அறிவிப்புகள் மற்றும்  பல்வேறு சலுகைகளும் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர்கள் துவங்கிய அரசியல் கட்சிகள்!. முதல் தேர்தலில் வாங்கிய வாக்குகள்!..

ரிசல்ட் இதுதான்!.. தேர்தலுக்கு பிறகு பாஜக காலில் திமுக விழும்!.. விஜய் கணிப்பு...

10 முறை தோத்த பழனிச்சாமி என்னை கலாய்க்கிறார்!.. விஜய் நக்கல்!..

2 தொகுதிகளில் போட்டியிடுவது மக்களுக்கு செய்யும் துரோகம்.. விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்த கமல்ஹாசன்..!

மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம்.. ஸ்டாலின் சார் ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க!.. விஜய் பிரச்சாரம்..

அடுத்த கட்டுரையில்
Show comments