Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு இரட்டை இலை கிடைக்காது: ஓபிஎஸ் திட்டவட்டம்

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (11:25 IST)
ஆர்.கே. நகருக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.


 

இந்த நிலையில் இரட்டை இலை தங்களுக்குதான் சொந்தம் என்று கூறும் ஓபிஎஸ் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த தில்லி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிரம் பேசிய ஓபிஎஸ், தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாது என்று கூறினார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments