Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் மாநாடு.. சசிகலா, தினகரனுக்கு அழைப்பு என தகவல்..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (12:55 IST)
அதிமுகவின் ஓபிஎஸ் பிரிவு தற்போது அதிமுகவை மீட்க சட்ட நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் கிட்டத்தட்ட அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம் சென்று விட்டது என்பதை தெரிந்ததே
 
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார் என்பதும் கிட்டத்தட்ட அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி பிரிவுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் மக்களிடம் சென்று நியாயம் கேட்போம் என்று கூறிவந்த ஓபிஎஸ் திருச்சியில் வரும் 24ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். சர்வாதிகார கும்பல் அதிமுகவில் சட்டவிதிகளை அபகரித்ததை நீக்கும் மாநாடாக இந்த மாநாடு அமையும் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் சசிகலா தினகரன் உள்ளிட்ட அனைவரையும் அழைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments