Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவிருந்தால் திருப்பரங்குன்றத்திற்கு வாருங்கள்: திமுகவுக்கு ஓபிஎஸ் சவால்

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (19:34 IST)
இரண்டு பெரிய திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் இரண்டு பெரிய தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத ஒரு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவின் எதிர்காலத்தை கணிக்கும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் 'நெஞ்சில் துணிவிருந்தால் திருப்பரங்குன்றத்திற்கு வாருங்கள், நேருக்கு நேர் சந்திப்போம் என திமுகவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார். மேலும் ஆட்சி கலையும் வரை தூங்கமாட்டேன் எனக்கூறிய ஸ்டாலின் வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் பொய் பேசுபவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் அது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தான் பொருந்தும் என்றும், மு.க.ஸ்டாலின் மீண்டும் பொய் புகார் கூறினால் நீதிமன்றத்தை நாடுவோம் துணைமுதல்வர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments