அண்ணாமலையை சந்திக்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்.. அவர் தான் முடிவெடுப்பாரா?

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (13:35 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர்களை தரப்பு தற்போது சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தங்கள் பிரிவுக்கு ஆதரவு கேட்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
அண்ணாமலை இருவரில் ஒருவருக்கு ஆதரவு கொடுப்பாரா அல்லது பாஜக அந்த தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
பாஜகவின் ஆளுமை இல்லாமல் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரிவு வேட்பாளரை அறிவிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அண்ணாமலையை பார்க்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments